சட்ட விரோத மதுக்குகை பொலிஸாரினால் முற்றுகை

Read Time:52 Second

ஹிரான பகுதியில் சட்டவிரோத மதுக்குகையொன்றை நடத்தி வந்ததாகச் சந்தேகிக்கப்படும் இருவரைப் பாணந்துறைப் பொலிஸார் கடந்த திங்கட்கிழமை கைது செய்;துள்ளனர். சாராயம் போன்று தோற்றமளிக்கும் வகையில் நிறம் கலந்த 360 மூன்ஷைன் போத்தல்களையும் பொலிஸார் கைப்பற்றினர். சந்தேக நபர்கள் சட்டவிரோத மதுவினை எக்கலையிலிருந்து கொண்டுவந்து பாணந்துறை மற்றும் பண்டாரகம பகுதிகளிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு நீண்ட காலமாக விநியோகித்து வந்துள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இந்தோனேசியாவில் எரிமலை கக்கும் அபாயம்
Next post தெலுங்கு `சூப்பர் ஸ்டார்’ நடிகர் சிரஞ்சீவி மகளுக்கு திடீர் திருமணம்: வீட்டை விட்டு வெளியேறி, காதலனை கரம் பிடித்தார்