சவுகார்பேட்டையில் 3–வது மாடியில் இருந்து விழுந்து முதியவர் பலி!!
Read Time:36 Second
சவுகார்பேட்டை தங்க சாலை தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 3–வது மாடியில் வசித்து வந்தவர் தலித்சந்த் (வயது 76). இன்று அதிகாலை வீட்டின் கீழ் பகுதியில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
3–வது மாடியில் இருந்து அவர் தவறி கீழே விழுந்து இருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து ஏழுகிணறு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Average Rating