சென்னை அருகே எல்.ஐ.சி. ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை!!

Read Time:30 Second

317f7b38-149c-49e8-9fe6-3143f5eea874_S_secvpf (1)பிராட்வே, அரண்மனைகாரன் தெருவில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி (வயது42) எல்.ஐ.சி. ஊழியர். இவர் வீட்டில் குடும்பத்துடன் தூங்கிய போது திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து எஸ்பிளனேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சவுகார்பேட்டையில் 3–வது மாடியில் இருந்து விழுந்து முதியவர் பலி!!
Next post சிம்ரன் இடத்தை எட்டிப்பிடித்தார்…!!