உல்லாச விடுதியில் ஆபாச குத்தாட்டம்: இளம்பெண்கள் உள்பட 48 பேர் கைது!!

Read Time:1 Minute, 17 Second

6b24b354-b880-4c85-932d-faf908ac529e_S_secvpfவாரத்தின் இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பப் மற்றும் உல்லாச விடுதிகளுக்கு சென்று கும்மாளம் அடிக்காவிட்டால் தலையே வெடித்துவிடும் என்பதைப் போன்ற ஒரு புதிய கலாசாரம் நமது நாட்டு இளையதலைமுறையினர் மத்தியில் பெருகி வருகின்றது.

இதை வாய்ப்பாக வைத்து சொகுசு பங்களாக்களை வைத்திருக்கும் சிலர் அவற்றை பெரிய தொகைக்கு வாடகைக்கு விட்டு உல்லாச விடுதிகளாக மாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மகபூப்நகர் மாவட்டத்தின் ஷாட்நகர் பகுதியில் உள்ள ஒரு உல்லாச விடுதியை நேற்று பின்னிரவு ரெய்டு நடத்திய போலீசார், அங்கு மிகவும் ஆபாசமான முறையில் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்த ஐதராபாத்தை சேர்ந்த 8 இளம்பெண்கள் உள்பட 48 பேரை கைது செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இராணுவ கர்னல் கைது!!
Next post அறந்தாங்கி அருகே கோவில் விழாவில் விவசாயி கொலை!!