சுவரில் துளை போட்டு மதுபாரில் கொள்ளையடித்த ஊழியர் கைது!!

Read Time:33 Second

79485e7b-b897-49fd-a2dd-c04a6962b102_S_secvpfஅயனாவரம், வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள மதுக்கடை பாரில் கடந்த 17–ந்தேதி சுவரில் துளை போட்டு ரூ.5 ஆயிரம் கொள்ளை போனது.

இதுகுறித்து அயனாவரம் போலீசார் விசாரித்தபோது மதுபாரில் வேலை பார்த்து வரும் விழுப்புரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் இதில் ஈடுபட்டது தெரிந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருநங்கைகளுக்கென தனி பள்ளி, கல்லூரி தொடங்க திட்டம்: மிஸ் சென்னை நமீதா தகவல்!!
Next post வேளச்சேரி அருகே அடுக்குமாடி குடியிருப்பில் பெண் என்ஜினீயர் படுகொலை: கொள்ளையர்கள் கைவரிசையா?