சாக்லேட் தருவதாக ஆசைகாட்டி 4 வயது சிறுமியை சீரழித்த 58 வயது ஆசாமி கைது!!
Read Time:1 Minute, 1 Second
மராட்டிய மாநில தலைநகர் மும்பையின் புறநகர் பகுதியான பன்துப் பகுதியில் வசிக்கும் 58 வயது நபர் அதேபகுதியில் வசிக்கும் 4 வயது சிறுமிக்கு சாக்லேட் கொடுப்பதாக ஆசைகாட்டி நேற்று மாலை தனது வீட்டுக்கு அழைத்து சென்றார். வீட்டுக்குள் அந்த சிறுமியிடம் மிருகத்தனமாக நடந்து கொள்ள முயன்றபோது, பயந்துப்போன சிறுமியின் அழுகுரல் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்து வீட்டினர் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
அவரை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து, மேல்நடவடிக்கைக்காக சிறுமியின் மருத்துவப் பரிசோதனை முடிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Average Rating