80 வயது மூதாட்டியை கோடரியால் வெட்டி சாய்த்த பேரன் கைது!!

Read Time:1 Minute, 14 Second

32bb3ca6-80fb-46f0-aad2-8668259cc138_S_secvpfராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள புஷ்கர் நகரில் 80 வயது மூதாட்டியை கோடரியால் வெட்டி சாய்த்த பேரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

வீட்டின் அருகேயுள்ள மரத்தின் கிளைகளை வெட்டுவதற்காக கோடரியை எடுத்து தருமாறு தனது பாட்டி ஜம்கு தேவி(80) என்பவரிடம் அவரது பேரனான சோஹன் நாத்(28) கேட்டுள்ளார். கோடரி எங்கே கிடக்கிறதோ.., எனக்கு தெரியவில்லை என பாட்டி கூறியுள்ளார்.

பின்னர், வீடு முழுவதும் தேடி, கோடரியை கண்டுபிடித்த சோஹன் நாத் ஆத்திரத்தில் பாட்டியின் கழுத்தில் கோடரியால் வெட்டினார். இதில் கழுத்து துண்டாகி, துடிதுடித்த ஜம்கு தேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சோஹன் நாத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாட்டிக் கொள்வோம் என்ற பயம்: ஆசிரியர்- பெற்றோர் கூட்டத்தை தடுக்க வெடிகுண்டு புரளியை கிளப்பிய 13 வயது மாணவன்!!
Next post ஆந்திராவில் ஐம்பொன் சிலையை திருடிய கல்லூரி மாணவர்கள் 11 பேர் கைது!!