தேனாம்பேட்டையில் வாகன சோதனை செய்த சப்–இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்!!

Read Time:46 Second

c9307a51-fa51-44b5-afc4-217f7b6b212d_S_secvpfதேனாம்பேட்டையில் போக்குவரத்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது காரில் மதுபோதையில் வந்த 8 பேர் கும்பலிடம் விசாரித்தனர். ஆத்திரம் அடைந்த அவர்கள் அரசியல் பிரமுகரின் பெயரை கூறி சப்–இன்ஸ்பெக்டரை சரமாரியாக தாக்கி தப்பி சென்றுவிட்டனர்.

இதுகுறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து சப்–இன்ஸ்பெக்டரை தாக்கிய கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செம்மரங்களை கேரளா வழியாக அந்தமானுக்கு கடத்தல்: கேரள வியாபாரியை பிடிக்க தீவிரம்!!
Next post போலீசார் அதிரடி சோதனை: சூதாட்ட கிளப்பில் 23 பேர் கைது!!