தேனாம்பேட்டையில் வாகன சோதனை செய்த சப்–இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்!!
Read Time:46 Second
தேனாம்பேட்டையில் போக்குவரத்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது காரில் மதுபோதையில் வந்த 8 பேர் கும்பலிடம் விசாரித்தனர். ஆத்திரம் அடைந்த அவர்கள் அரசியல் பிரமுகரின் பெயரை கூறி சப்–இன்ஸ்பெக்டரை சரமாரியாக தாக்கி தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து சப்–இன்ஸ்பெக்டரை தாக்கிய கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating