போலீசார் அதிரடி சோதனை: சூதாட்ட கிளப்பில் 23 பேர் கைது!!

Read Time:1 Minute, 26 Second

7afd718b-bcde-47c4-8aea-1db1fcbd1375_S_secvpfதேனாம்பேட்டையில் உள்ள கிளப்பில் லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று சோதனை செய்த போது பணம் வைத்து சூதாடியது தெரிந்தது.

அங்கிருந்த 23 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. சூதாட்டத்தில் தொடர் புடையவர்கள் குறித்து தீவிர விசாணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே ஆந்திராவில் வசித்து வரும் சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் இதே சூதாட்ட கிளப்பில் ரூ.60 லட்சம் இழந்ததால் தற்கொலை செய்து உள்ளார்.

இதேபோல் சென்னையை சேர்ந்த தொழில் அதிபர், மனைவியின் நகையை அடகு வைத்து சூதாடியதில் ரூ.20 லட்சம் இழந்துள்ளார். இதில் மனவேதனை அடைந்த தொழில் அதிபரின் மனைவி தற்கொலை செய்து இருக்கிறார்.

இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றியும் விசாரணை நடந்து வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேனாம்பேட்டையில் வாகன சோதனை செய்த சப்–இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்!!
Next post கடும் வெயிலுக்கு 2.4 கோடி கோழிகள் சாவு: இந்தியாவில் இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!!