சக மாணவர்களால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான 9-ம் வகுப்பு மாணவி!!

Read Time:1 Minute, 9 Second

21894b02-cf39-4b69-9b02-fd3c18c64d76_S_secvpfபெண்கள் மீதான வன்கொடுமைகள் தொடர் கதைகளாகி வரும் உத்தரப்பிரதேச மாநிலத்தில், தன் சக பள்ளி மாணவர்கள் 2 பேரால் 9-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

டங்காவூர் நகரில், நேற்று மார்க்கெட்டிற்கு சென்றிருந்த அந்த மாணவியை அவளது பள்ளியில் படிக்கும் 2 வாலிபர்கள் நைசாக பேசி தங்கள் அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து மாணவியை மீட்டனர். அவர்களைப் பார்த்ததும் 2 வாலிபர்களும் தப்பி ஓடிவிட்டனர்.

தப்பி ஓடிய அவர்களை கைது செய்ய, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சேவை செய்ய வயது ஒரு தடை இல்லை: கர்நாடக உள்ளாட்சி தேர்தல் 102–வயது கவுதம்மா பஞ். உறுப்பினராக தேர்வு!!
Next post ஓரிரு நாளில் சீசன் தொடங்க வாய்ப்பு: சுற்றுலா பயணிகளை வரவேற்க தயாராகும் குற்றாலம்!!