பேஸ் புக், டுவிட்டர், வாட்ஸ் அப் குறித்து நடிகர் விவேக் கவலை!
Read Time:58 Second
நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், ஒரு பைத்தியக்காரன் கையில் துப்பாக்கி இருப்பதும், சமூக அக்கறை இல்லாதவர்களின் கையில் பேஸ் புக், டுவிட்டர், வாட்ஸ் அப் போன்ற இணையதள அமைப்புகள் இருப்பதும் ஒன்று தான்.
எத்தனையோ உபயோகமான விஷயங்கள் பரிமாறப்பட்டாலும் சில தவறான தகவல்களும் மக்களை சென்றடைகின்றன. இதுவெல்லாம் சமுதாயத்தில் பல சாதி–மத கலவரங்கள் ஏற்படுவதற்கு கூட வழிவகை செய்துவிடுமோ என்று அச்சம் இருக்கிறது. இதில் அரசு தலையிட்டு வாட்ஸ் அப்பை மூடக்கூடிய நிலைமை ஏற்படலாம். இவ்வாறு விவேக் கூறியுள்ளார்.
Average Rating