12 வயது சிறுமியை பள்ளிக்குள் சிறை வைத்து பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி மேலாளர் கைது!!

Read Time:1 Minute, 9 Second

982a7953-9af8-43b1-911b-4354ff2bca80_S_secvpfபெண்குழந்தைகளுக்கு துளியும் பாதுகாப்பற்ற மாநிலமாக விளங்கும் உத்திரப்பிரதேச மாநிலத்தில் 12 வயது சிறுமியை பள்ளிக்குள் கடத்தி வைத்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூர பள்ளி மேலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உபோன் பகுதியில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் மேலாளராக பனிபுரிபவர் ராகேஷ் திவாரி, இவர் கடந்த ஜனவரி மாதம் 12 வயது சிறுமியை கடத்திச் சென்று, தான் வேலை பார்க்கும் பள்ளியில் உள்ள ஒரு அறையில் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்து, கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இவரது கொடூர செயல் வெளி உலகிற்கு தெரிய வந்ததையடுத்து, அவரை கைது செய்துள்ள போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஷில்பா ஷெட்டியிடம் யோகா கற்றுக் கொண்ட பெங்களூர்வாசிகள்!!
Next post ஆந்திரப்பிரதேச மக்களுக்கு உதவும் சிங்கப்பூரின் உலக கழிவறை அமைப்பு!!