பழையவண்ணாரப்பேட்டையில் தூங்கிய பெண்ணிடம் தாலி சங்கிலி கொள்ளை!!

Read Time:55 Second

34884ead-73e4-4153-8eeb-c00c1085e7f6_S_secvpfபழைய வண்ணாரப் பேட்டை நரசிங்கர் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி ரமணி. இவரது மகன் நவீன்குமார் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். நேற்று இரவு வேலைக்கு சென்ற அவரது மகன் வருகைக்காக வீட்டு கதவை திறந்து வைத்திருந்தார். உடல் நிலை சரியில்லாததால் மாத்திரை சாப்பிட்டு இருந்ததால் கண் அயர்ந்து தூங்கி விட்டார்.

அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் ரமணி கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் தாலி சங்கிலியை கொள்ளையடித்து சென்று விட்டான். பழைய வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஈரோடு பஸ் நிலையத்தில் குழந்தைகள் கடத்தல் கும்பல் நடமாட்டமா? போலீசார் தீவிர கண்காணிப்பு!!
Next post நுங்கம்பாக்கத்தில் கல்லூரி மாணவரிடம் ரூ.2 லட்சம் மதிப்புள்ள காமிரா திருட்டு!!