சுவிசில் புளொட் உறுப்பினர்கள் மீதான கொலைமுயற்சி வழக்கு மீண்டும் விசாரணைக்கு..

Read Time:1 Minute, 1 Second

aniswisspolizei.gifசுவிசில் இவ்வருட மேதினமன்று புளொட் உறுப்பினர்கள் மீது புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சி வழக்கு இன்று 29.10.2007 சூரிச் விசாரணை நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக எடுக்கப்பட்டிருந்தது. நீதிமன்றில் பாதிக்கப்பட்ட புளொட் உறுப்பினர்களும் சந்தேக நபர்களான சுவிஸ் புலிப் பொறுப்பாளர் குலம் உட்பட புலியுறுப்பினர்கள் மூவரும் மற்றும் சந்தேகநபர்கள் சார்பான சாட்சியமும் ஆஐராகியிருந்தனர். சாட்சியத்தை செவிமடுத்த நீதிபதி பாதிக்கப்பட்ட புளொட் உறுப்பினர்களினதும் அவர்களது சட்டத்தரணிகளினதும் குறுக்கு விசாரணையை தொடர்ந்து விசாரணைகளை ஒத்தி வைத்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பாம்பு, உடும்புகளுடன் இருளர்கள் ஆர்ப்பாட்டம்
Next post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…