தேனி அருகே 3–ம் வகுப்பு மாணவனை கடித்து குதறிய வெறிநாய்!!

Read Time:51 Second

f9f9e49c-5ae5-49d3-b3c8-772c93e096c5_S_secvpfதேனி அருகே, போடி புதூரை சேர்ந்த முருகன் மகன் சுந்தரேஸ்வரன்(வயது7). தனியார் நடுநிலைப்பள்ளியில் 3–ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக டி.வி.கே.கே நகர் பகுதியில் நடந்து சென்றார்.

அப்போது வெறிநாய் சுந்தரேஸ்வரன் முகத்தில் கடித்தது. கதறி அழுத சுந்தரேஸ்வரனை பார்த்த பொதுமக்கள் நாயை விரட்டினர். படுகாயம் அடைந்த சுந்தரேஸ்வரன் முதலுதவி சிகிச்சைக்குப்பின் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓமலூர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!!
Next post ஜெயங்கொண்டம் பெண்ணின் உடல் பிரேத பரிசோதனை: கணவர், மாமனார், மாமியாரிடம் விசாரணை!!