தண்டையார்பேட்டை அருகே பஸ் மீது கல்வீசிய வாலிபர் கைது!!

Read Time:51 Second

63f05eaf-f4e7-46e7-8490-cc4ad13b14c5_S_secvpfகோயம்பேட்டில் இருந்து எண்ணூர் நோக்கி மாநகர பஸ் சென்று கொண்டிருந்தது. தண்டையார்பேட்டை அருகே பஸ்நிறுத்தம் இல்லாத பகுதியில் வாலிபர் ஒருவர் பஸ்சில் ஏற கைகாட்டினார். ஆனால் டிரைவர் கணபதி நிறுத்தவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர் பஸ்சின் பின்பக்க கண்ணாடி மீது கற்களை வீசினார். இதனால் பயணிகள் பதட்டமானார்கள்.

இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் ஸ்டீபன், காசிமேட்டை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விழுப்புரத்தில் மாணவியை காதலித்த பஸ் டிரைவரின் கை–கால் துண்டிப்பு: மர்ம கும்பலை பிடிக்க போலீஸ் தீவிரம்!!
Next post பெசன்ட்நகரில் ஓட்டல் ஊழியர் தற்கொலை!!