இலங்கைப் பெண் தாக்கியதில் பிலிப்பைன்ஸ் பெண் பலி!!
Read Time:48 Second
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இலங்கைப் பணிப் பெண் ஒருவரின் தாக்குதலுக்கு இலக்காகி மற்றொரு பணிப் பெண் உயிரிழந்துள்ளார்.
இவர் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
இருவரிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடே தாக்குதலுக்கு காரணம் என வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
மேலும் தாக்குதலுக்கு இலக்கான பிலிப்பையின்ஸ் பணிப் பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை பலியாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating