முன்னாள் பா.உ நால்வருக்கு வேட்புமனு இல்லை!!

Read Time:41 Second

509625127Untitled-1முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் வேட்புமனு வழங்கப்படவில்லை என, கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வழங்கப்பட்ட கால அவசகாசம் இன்று நண்பகலுடன் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முழு முக தலைக்கவச தடை நீக்கம் மேலும் நீடிப்பு!!
Next post அரசியலில் இருந்து ஓய்வு பெறத்தான் இருந்தாராம் மஹிந்த! ஆனால்..?