அரசியலில் இருந்து ஓய்வு பெறத்தான் இருந்தாராம் மஹிந்த! ஆனால்..?
Read Time:42 Second
மக்களின் பலமான கோரிக்கை காரணமாகவே தான் இம்முறை தேர்தலில் போட்டியிட தீர்மானித்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பிலியந்தல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அரசியலில் இருந்து ஓய்வு பெறவே தான் தயாராக இருந்ததாகவும் எனினும் மக்கள் அதற்கு இடமளிக்கவில்லை எனவும் மஹிந்த இங்கு மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating