அரசிற்கு சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ளன!!
Read Time:53 Second
தற்பொழுதுள்ள அரசாங்கத்திற்கு சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்திருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் கூட சர்வதேசத்திற்கு வழங்கியிருக்கக்கூடிய வாக்குறுதியை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே என்று கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
Average Rating