யுவதி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை!!

Read Time:51 Second

1720405722lunuலுனுகம்வெகர பகுதியில் யுவதி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தனது தூங்கும் அறையில் வைத்து குறித்த யுவதி தூக்கிலிட்டு கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லுனுகம்வெகர குடாகம்மான பகுதியல் வசிக்கக்கூடிய 17 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

சம்பவம் தொடர்பில் லுனுகம்வெகர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நான் டக்ளஸ் தேவானந்தாவுடன் சண்டை பிடித்தேன்: பிரபாகரன் தான் சாட்சி என்கிறார் ஆனந்தசங்கரி!!
Next post அரசிற்கு சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ளன!!