வாக்காளர் அட்டைகள் 29ம் திகதி தபால் திணைக்களத்திடம்!!

Read Time:50 Second

1385186832Untitled-1பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வாக்காளர்களுக்கு விநியோகிக்க, இம் மாதம் 29ம் திகதி தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

இந்த வாக்காளர் அட்டைகளை உத்தியோக பூர்வமாக பகிர்ந்தளிக்கும் விஷேட தினங்களாக இம் மாதம் 2ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் 9ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் பெயரிடப்பட்டுள்ளன.

மேலும் ஆகஸ்ட் 10ம் திகதியுடன் அனைத்து வாக்காளர் அட்டை விநியோகங்களும் நிறைவடையவுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 11 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முதியவர் கைது!!
Next post யாழில் மின்கம்பத்துடன் மோதிய வாகனம் – 14 பேர் காயம்!!