ஆற்றில் மூழ்கி ஐவர் பலி!!

Read Time:44 Second

1507498981Untitled-1வலஸ்முல்லை – வராபிடிய கிரம ஆற்றில் மூழ்கி ஐவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று பிற்பகல் ஆற்றில் குளிக்கச் சென்ற ஐவரே இவ்வாறு விபத்துக்கு முகம்கொடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

48 வயதான தந்தை, 47 வயதான தாய், 21 மற்றும் எட்டு வயதான இரு மகள்கள், மகளின் நண்பியான 21 வயதான பெண் ஒருவருமே இவ்வாறு பலியாகியுள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வலஸ்முல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போலி விசா மூலம் கட்டார் ஊடாக இத்தாலி செல்ல முற்பட்டவர் சிக்கினார்!!
Next post விபத்தில் பெண் பலி – நால்வர் படுகாயம்!!