கரையோரப் பாதையின் சில பகுதிகளுக்கு பூட்டு!!
Read Time:42 Second
கொழும்பு வௌ்ளவத்தையை அண்மித்த கரையோர தரைவழிப் போக்குவரத்துப் பாதைகளின் சில பகுதிகள் மூடப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதனடிப்படையில் ஈ. ஏ. குரே வீதி மற்றும் விவேகானந்த ஆகிய வீதிகள் இன்றும் நாளையும் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் மேற்கொள்ளப்படும் திருத்தப்பணிகள் காரணமாகவே இந்தப் பாதைகள் மூடப்பட்டுவதாக பொலிஸார் தெரிவித்தனர்
Average Rating