வில்கமுவ காட்டுப் பகுதியில் தீ!!

Read Time:55 Second

1776880349Fireவில்கமுவ வஸ்கமுவ ‍காட்டுப் பகுதியில் திடீரென தீப்பரவியுள்ளது.

வில்கமுவ பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் பிரதேச செயலக காரியாலயத்தின் அதிகாரிகள் மற்றும் ஊர் மக்கள் ஒன்றிணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இந்த தீப்பரவலின் காரணமாக சுமார் 100 ஏக்கர் காட்டுப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் வில்கமுவ பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வவுனியாவில் குடும்பப் பெண் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு!!
Next post நீரில் மூழ்கி பெண்ணொருவர் உயிரிழப்பு!!