நீரில் மூழ்கி பெண்ணொருவர் உயிரிழப்பு!!
Read Time:51 Second
சிலாபம் சித்தப்பலம் பிரதேசத்தில் பெண்ணொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
அந்தப் பகுதியில் உள்ள வாவி ஒன்றில் குளிப்பதற்காக சென்றவேளை குறித்த பெண் நீரில் மூழ்கி உள்ளதுடன் அந்தப் பெண்ணை மீட்டு சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே உயிரிழந்துள்ளார்.
அந்தப் பிரதேசத்தில் வசிக்கக்கூடிய 51 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Average Rating