இளைஞர்களுக்கு 50,000 ரூபா, வௌிநாடு செல்லக் கடன் – மஹிந்த!!

Read Time:41 Second

1376342979Untitled-1தான் அதிகாரத்திற்கு வந்தால் 18 வயது முதல் 30 வயது வரையான இளைஞர்களுக்கு 50,000 ரூபா மற்றும் வௌிநாடு செல்ல கடன் தொகை என்பன பெற்றுக் கொடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் 6000 ரூபா வரை மஹபொல புலமைப்பரிசிலை பெற்றுக் கொடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மட்டில் வெற்றுக் காணியில் கிடந்த ஆணின் சடலம்!!
Next post தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்?