தங்காலை உக்குவா கொலை சந்தேகநபர் விரைவில் கைது!!
Read Time:39 Second
தங்காலை பிரதேசத்தில் இடம்பெற்ற பாதாள உலகக் குழு தலைவர் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொலை புரிய சந்தேகநபர் பயன்படுத்திய கார் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
நிலுக இந்திக்க பிரியசன்ன என்ற உக்குவா கடந்த ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Average Rating