தங்காலை உக்குவா கொலை சந்தேகநபர் விரைவில் கைது!!

Read Time:39 Second

14388902782102930892தங்காலை பிரதேசத்தில் இடம்பெற்ற பாதாள உலகக் குழு தலைவர் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொலை புரிய சந்தேகநபர் பயன்படுத்திய கார் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

நிலுக இந்திக்க பிரியசன்ன என்ற உக்குவா கடந்த ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜனாதிபதி இன்று வடக்கு விஜயம்!!
Next post சட்டவிரோதமாக குடியேற வந்த கும்பல்: மொடல் அழகிகளின் கமெராவில் பதிவான காட்சிகள் (வீடியோ இணைப்பு)!!