முப்படையினரின் ஓய்வூதிய திருத்தம் மஹிந்தவின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது – பிரதமர்!!

Read Time:48 Second

2003839818Ranilமுப்படையினரின் ஓய்வூதியம் திருத்தம் செய்யப்பட்டு செயற்படுத்துவதற்காக தேர்தல்கள் ஆணையாளரின் அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்காக அனுப்பி வைத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாவனல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

அரச உத்தியோகத்தர்களின் அதிகரிக்கப்பட்ட சம்பள உயர்வு எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் அமுல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரி-20 போட்டியிலும் பாகிஸ்தானிடம் மண் கௌவியது இலங்கை!!
Next post தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1000 ரூபாவாக உயர்த்தப்படும் – மஹிந்த!!