மஹிந்தவின் மற்றொரு தேர்தல் வாக்குறுதி!!

Read Time:44 Second

1974566484mahindaஅரச சேவைகளில் மேலும் 60,000 பேரை இணைத்துக் கொள்வதற்கு தான் எதிர்பார்ப்பதாக குருணாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

கந்தளாய் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்‌ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இளைஞர் யுவதிகளின் உயர் கல்வி நடவடிக்கைகளுக்காக பல சலுகைகளை ஏற்படுத்திக் கொடுக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஶ்ரீசுக அமைச்சர்கள் கூண்டோடு இராஜினாமா செய்ய முடிவு!!
Next post தேர்தல், பரீட்சை காரணமாக நிராகரிக்கப்பட்ட பிணை மனு!!