காத்தான்குடி நகரசபை முன்னாள் தவிசாளருக்கு பிணை!!

Read Time:42 Second

1711237708Untitled-1காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் திணைக்கள அதிகாரிகளை எச்சரித்ததாக காத்தான்குடி பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில் இன்று தலா 10 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதிய அரசின் கீழ் வௌிநாட்டுக் கடன்கள் வீழ்ச்சி!!
Next post பலவந்தப்படுத்தி பெண்ணை முத்தமிடுவது குற்றமில்லை: வழக்கு பதிவு செய்ய டெல்லி போலீசார் மறுப்பு!!