நடுநிலை என்ற முடிவில் மாற்றமில்லை! விக்னேஸ்வரன்!!

Read Time:1 Minute, 13 Second

420620429Untitled-1இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பக்கச் சார்பற்ற நடுநிலைத் தன்மை என்ற எனது நிலைப்பாட்டில் தொடர்ந்தும் உறுதியாகவுள்ளேன் என, வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு இன்னமும் சில நாட்களே உள்ள நிலையில் யாருக்கு வாக்களிப்பது, யாரை தெரிவு செய்தால் உங்களையும் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் வாழவைப்பார்கள் என்பது குறித்து நீங்கள் ஓர் தீர்மானத்திற்கு வந்திருப்பீர்கள் என நம்புகின்றேன் என சுட்டிக்காட்டியுள்ள அவர், உங்களது தீர்மானத்தில் நான் எந்தவொரு செல்வாக்கினையோ அல்லது தலையிட்டினையோ செய்யப்போவதில்லை எனவும் கூறியுள்ளார்.

அவரால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கை மேலே தரப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 5 இலங்கை மீனவர்களை விடுதலை செய்தது தமிழ்நாடு!!
Next post ரணிலும் சந்திரிக்காவும் அக்காவும் தம்பியும் போல – சுசில்!!