திருவாரூர் அருகே போலி டாக்டர் கைது!!

Read Time:59 Second

06b978bf-622c-41e6-932c-ef575b26a516_S_secvpfதிருவாரூர் அருகே எரவாஞ்சேரி பகுதி ஆனந்தபுலியூர் அக்ரகார தெருவை சேர்ந்தவர் வெங்கடபெருமாள் (வயது 63). இவர் 10–ம் வகுப்பு வரைமட்டும் படித்து விட்டு தன்னை டாக்டர் எனக்கூறி கொண்டு அப்பகுதியில் பொதுமக்களுக்கு சிகிச்சையளிப்பதாக புகார் எழுந்தது.

இதன்பேரில் திருவாரூர் மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் செங்குட்டுவன் அங்கு சென்று வெங்கடபெருமாளிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் போலி டாக்டர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் எரவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார், போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடபெருமாளை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜார்க்கண்டில் சூனியம் வைத்து சிறுவனைக் கொன்றதாக கூறி 2 பேர் அடித்துக் கொலை!!
Next post செயற்கை கருவூட்டல் மூலம் 62 வயதில் குழந்தை பெற்ற பெண்!!