எக்னலிகொட விவகாரம் – 4 இராணுவ வீரர்களிடம் விசாரணை!!
Read Time:54 Second
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போன விவகாரம் தொடர்பில் நான்கு இராணுவ வீரர்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இன்று பகல் குறித்த விசாரணை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
பின்னிணைப்பு
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகளின் பின் நான்கு இராணுவ அதிகாரிகளும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு லெப்டினட் கேர்ணல்கள், ஒரு சார்ஜன்ட் மற்றும் ஒரு கோப்ரல் தர அதிகாரிகளே இவ்வாறு கைதாகியுள்ளனர்.
Average Rating