நால்வர் கொல்லப்பட்ட வழக்கு – மூவருக்கு மரண தண்டனை!!

Read Time:43 Second

237736542Untitled-1பதுளை பிரதேசத்தில் மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

1990ம் ஆண்டு பெண்கள் இருவர் உள்ளிட்ட நால்வரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்றதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்தநிலையில் பதுளை மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் பண்டார அபேகோன இவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் போகஹகுபுர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (வீடியோ வடிவில்) புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும், அவரது குடும்பத்துக்கும் உண்மையில் என்ன நடந்தது?? -கருணா அம்மானின் இன்றைய மனம்திறந்த பேட்டி..!!
Next post மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து 115 பணியாளர்கள் நாடு திரும்பினர்!!