பிரதமர் ரணில் தென்னாபிரிக்க ஜனாதிபதியை சந்தித்தார்!!

Read Time:57 Second

1706808627Primeminபிரதமர் ரணில் விக்ரமசிங்க தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சுமாவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

நேற்று மாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சீனாவுக்கான விஜயத்தை நிறைவு செய்த தென்னாபிரிக்க ஜனாதிபதி நாட்டுக்கு திரும்பும் வழியில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.

சுமார் 2 மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தென்னாபிரிக்க ஜனாதிபதி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் விபரம் இதோ!!
Next post எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு கருணாநிதி வாழ்த்து!!