துவிச்க்கரவண்டிக்கு விநோத பாதுகாப்பு-நல்லூரில் சம்பவம்!!

Read Time:36 Second

unnamed (5)யாழ் நல்லூர் பகுதியில் ஆலையத்திற்கு வந்த பக்தர் தனது துவிச்க்கரவண்டியை மின்கம்பத்துடன் பாதுகாப்பு பூட்டினை இணைத்துள்ளார்.
தற்போது யாழில் இடம்பெறுகின்ற துவிச்சக்கரவண்டி திருட்டினை முறியடிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பக்தர்களும் தனிப்பட்ட நிலையில் பல பாதுகாப்பு உத்திகளை பாவிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சர்வதேச விசாரணை தேவையில்லை என்பதே எமது நிலைப்பாடு – பிள்ளையான்!!
Next post ஜெனீவா செல்லும் ததேகூ உறுப்பினர்கள்!!