மாகாண சபை வெற்றிடங்களுக்கு புதியவர்களை நியமிக்க நடவடிக்கை!!

Read Time:1 Minute, 2 Second

1869486937Untitled-1மாகாண சபைகள் தொடர்பில் தமது கட்சியில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு புதியவர்களை நியமிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

சில மாகாண சபைகளுக்கான பெயர் விபரங்களை தற்போது தேர்தல்கள் செயலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக, அக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹசிம் தெரிவித்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் களமிறங்கி வெற்றி பெற்ற மாகாண சபை உறுப்பினர்களின் வெற்றிடங்களுக்கு புதியவர்களை நியமிக்குமாறு கோரி, தேர்தல்கள் செயலகத்தால் கட்சியின் செயலாளர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை அகதிகள் முகாமில் இளம் மனைவி தீக்குளித்து தற்கொலை!!
Next post இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழு கலைக்கப்படாது!!