சசீந்ரவிடம் தற்போது விசாரணை!!
Read Time:55 Second
தனக்கு எதிரான முறைப்பாடு ஒன்று தொடர்பில் வாக்குமூலம் அளிக்கவென ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சசீந்ர ராஜபக்ஷ தற்போது பாரிய மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.
தற்போது சசீந்ர ராஜபக்ஷ வாக்குமூலம் அளித்து வருவதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
மஹியங்கனை பிரதேச அரச காணியில் நிர்மாணம் மேற்கொள்ளல் மற்றும் காணி விடயத்தில் முறையான விதிமுறைகளை கடைபிடிக்காமை தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating