பிரதியமைச்சர்களாக இருவர் பதவியேற்பு!!
Read Time:36 Second
தேசிய அரசாங்கத்தின் மகாவலி மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு பிரதியமைச்சராக அநுராத ஜயரட்ன பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதுடன், பிரதி நீதியமைச்சராக சாரதி துஷ்மாந்த பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்கள் இருவரும் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Average Rating