பெண்னொருவர் தூக்கில் தொங்கி தற்கொலை!!
Read Time:49 Second
பிபிலை, நெல்லிகஸ்லந்த பிரதேசத்தில் பெண்னொருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
52 வயதுடைய நெல்லிகஸ்லந்த பிரதேசத்தில் வசிக்க கூடிய பெண்னொருவரே இவ்வாறு தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குறித்த பெண் வீட்டில் தனியாக வசித்து வந்ததாகவும், தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்
Average Rating