5 வயது சிறுமியை காணவில்லை!!
Read Time:50 Second
5 வயதுடைய சிறுமி ஒருவரை காணவில்லை என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்த குறித்த சிறுமியை காணவில்லை என்று திவுலப்பிட்டிய, கொட்டதெனியாவ பிரதேச பொலிஸ் நிலையத்தில் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்றிரவு வீட்டில் தூங்கிய சிறுமி இன்று காலை விழித்தெழுந்து பார்த்தபோது காணவில்லை என்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
Average Rating