இந்திய – இலங்கை மேம்படும் – பிரணாப் முகர்ஜி!!
Read Time:51 Second
இந்தியா சென்றுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, டெல்லி ராஷ்டிரபதி பவனில் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினார்.
சந்திப்பிற்கு பிறகு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியதாவது,
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில், இந்திய – இலங்கை நாடுகளுக்கிடையேயான நல்லுறவு மேலும் மேம்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையே உள்ள சிறப்பான ஒற்றுமையாதெனில், வரலாறு, பாரம்பரியம் உள்ளிட்டவைகளே என்று பிரணாப் முகர்ஜி கூறினார்.
Average Rating