கடவத்தை – மாத்தறை அதிவேகப் பாதையில் பயணிகள் பஸ் சேவை!!
Read Time:44 Second
கடவத்தையில் இருந்து மாத்தறை வாரையான அதிவேகப் பாதையில் பயணிகள் பஸ் சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 5 மணி முதல் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டதாக பல்கலைக்கழகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் டீ.ஸி. திஸாநாயக்க தெரிவித்தார்.
நேற்று திறந்து வைக்கப்பட்ட அந்த அதிவேகப் பாதை நேற்று இரவு 9 மணி முதல் மக்கள் பாவனைக்காக வழங்கப்பட்டது.
அதன்படி இதற்கான கட்டண விபரங்களும் அறிவிக்கப்பட்டன.
Average Rating