‘மஹிந்த ராஜபக்ஷவை தூக்கில் போட வேண்டும்’ – மதுரை ஆதீனத்தின் பேச்சால் சர்ச்சை!!

Read Time:56 Second

1226082632madurai´இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை குற்றவாளி என அறிவித்து, தூக்கில் போட வேண்டும்” என மதுரை ஆதீனம் ஆவேசமாக தெரிவித்துள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

ஈரோட்டில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றபோது மதுரை ஆதீனம் நிருபர்களிடம் ஐ.நா விசாரணை பற்றி கூறுகையில்,

´பல்லாயிரம் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஐக்கிய நாடுகள் சபை குற்றவாளி என அறிவித்து அவரை தூக்கில் போட வேண்டும். அப்போது தான், உலக நாடுகளுக்கு ஒரு பாடமாக இருக்கும்´. என்று தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 10 வயது சிறுவனுக்கு கைவிலங்கு: போலீசாரின் காட்டுமிராண்டித்தனத்துக்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு!!
Next post ஜனாதிபதி நாளை மறுநாள் அமெரிக்கா செல்கிறார்!!