கிளிநொச்சி வான்தாக்குதலில் படுகாயமடைந்த புலி உறுப்பினர் மரணம்
Read Time:39 Second
கிளிநொச்சியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இடம்பெற்ற வான்தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த புலி அங்கத்தவரான செல்லத்தம்பி அல்லது செல்வம் என்கிற சிவலிங்கம் ஆதவன் என்பவர் நேற்றுக்காலை மரணமாகியிருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. மேற்படி வான்தாக்குதலிலேயே புலிகளி;ன் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப தமிழ்செல்வனும் ஐந்து புலிகளும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.