கிளிநொச்சி வான்தாக்குதலில் படுகாயமடைந்த புலி உறுப்பினர் மரணம்

Read Time:39 Second

கிளிநொச்சியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இடம்பெற்ற வான்தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த புலி அங்கத்தவரான செல்லத்தம்பி அல்லது செல்வம் என்கிற சிவலிங்கம் ஆதவன் என்பவர் நேற்றுக்காலை மரணமாகியிருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. மேற்படி வான்தாக்குதலிலேயே புலிகளி;ன் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப தமிழ்செல்வனும் ஐந்து புலிகளும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தாய்-தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற சிறுமியின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்தது உயிர் ஊசல்
Next post பாகிஸ்தான் மந்திரி வீட்டில் நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் பலி