மின்னல் தாக்கியதில் மூவர் உயிரிழப்பு!!

Read Time:46 Second

1693617049Minnal22கொகரெல்ல, ஹதவல்பொல பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்கு மின்னல் தாக்கியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

55 வயது மற்றும் 36 வயதுடைய மாமி மற்றும் மருமகள் ஆகியோரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதுதவிர பகமுன, பம்புரவெல பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் 54 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரின் மனைவிக்கும் மின்னல் தாக்கியுள்ள நிலையில் மனைவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடுவலை துப்பாக்கி சூட்டு சம்பவம் – சந்தேக நபர் கைது!!
Next post அமெரிக்காவின் புதிய யோசனைக்கு இலங்கை அனுசரணை!!