கூரிய ஆயுதங்களால் தாக்கி இளைஞர் கொலை!!
Read Time:35 Second
சிலாபம் கிபில்லவெவ பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சிலாபம் முன்னேஸ்வரம் பகுதியில் வசிக்க கூடிய 21 வயதுடைய இளைஞர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு 8 மணி அளவில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Average Rating