மின்தடை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!!
Read Time:54 Second
மின்சாரத் தடை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக, மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு நாடு பூராகவும் சில மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டமையால் பயனாளிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியம் தொடர்பிலும் அமைச்சர் இதன்போது கவலை வௌியிட்டுள்ளார்.
சம்பவம் குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மின்சார சபையின் தலைவர் அனுர விஜேயபால தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating