கஹவத்தையில் பெண் வெட்டிக் கொலை!!

Read Time:46 Second

1619695587Untitled-1கஹவத்தை – கொடகேதன பகுதியிலுள்ள தோட்டத்தினுள் பெண்ணொருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஒபாத – 2ம் இலக்க தோட்டத்திலேயே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்த விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.

மேலும் இரண்டு பிள்ளைகளின் தாயான 48 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை விடயம்: நாளை மாணவர் பாசறை பட்டினிப் போராட்டம்!!
Next post துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம் – பாதாள குழுக்களிடையே மோதலா?